sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்

/

கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்

கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்

கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்


ADDED : ஜன 28, 2025 07:09 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், திருக்குறள் பேரவை சார்பில் நடந்த கட்டுரை போட்டியில், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சிறப்பிடம் பெற்றனர்.

கரூர், திருக்குறள் பேரவையின், 39வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன. கட்டுரை போட்டியில் திருக்குறள் கூறும் அன்பு, அறம், ஒழுக்கம் ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர் சிவசுகிதா, ரூபியா, மகிமா சிறப்பாக எழுதி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, திருக்குறள் பேரவை சார்பாக கரூர் நகரத்தார் மண்டபத்தில் தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன் பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கி பாராட்டினார்.

மாணவர்களுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம், பேரவையின் ஆண்டு மலர், எழுதுகோல், அழகிய சட்டை துணி, ஐந்து வண்ண பெட்டிகள், கிருமி நாசினி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us