sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பானி பூரி கடையில் சோதனை

/

பானி பூரி கடையில் சோதனை

பானி பூரி கடையில் சோதனை

பானி பூரி கடையில் சோதனை


ADDED : ஜூலை 09, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பல்வேறு மாவட்டங்களில், பானி பூரியில் உடல் நலத்தை கெடுக்கும் வகையில், செயற்கை நிறமூட்டி கலப்பதாக புகார் எழுந்தது. இதனால், பானி பூரி விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரில், கோவை சாலையில் பானி பூரி விற்பனை செய்து வரும் துருகேஷ், 25; என்பவரின் தள்ளு வண்டி கடையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மதுரை வீரன், 52; நேற்று மாலை சோதனை நடத்தினார். அப்போது, பழைய பிளாஸ்டிக் கேனில், பானி பூரிக்கு தரப்படும் ரசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், பினாயில் ஊற்றி ரசம் அழிக்கப்பட்டது. அதேபோல், கரூர் தாலுகா அலுவலகம் அருகே, பெரியசாமி, 45; என்பவர் நடத்தி வரும் பானி பூரி கடையிலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆய்வுக்காக உணவு பொருட்களை கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us