sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி

/

குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி

குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி

குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி


ADDED : ஆக 11, 2025 05:52 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியின் கடைவீதி பகுதி அதிக வாக-னங்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதில், வணிக வளாகங்கள் மற்றும் சிறு வணிக கடைகள், இறைச்சி கடைகள், காஸ் குடோன் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இந்த சாலையின் முடிவில் சார்பதி-வாளர் அலுவலகமும் செயல்பட்டு வருவதால், இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் வந்து சென்றவாறு

உள்ளது.

இச்சாலையின் இருபுறமும் கார்கள், டூவீலர் வாகனங்கள் நிறுத்துவதால், பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் கண்காணித்து, சாலையில் மக்களுக்கு இடையூறாக நிறுத்திச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us