sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

/

கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்


ADDED : அக் 27, 2024 01:14 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 27-

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை கரூரில் நடக்கிறது.

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆசிஷ் குமார் திரிபாதி வெளியிட்ட அறிக்கை:

பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us