sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி

/

நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி

நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி

நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பீதி


ADDED : நவ 20, 2024 01:55 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்கள் இனப்பெருக்கம்

அதிகரிப்பால் மக்கள் பீதி

கரூர், நவ. 20-

கரூர் அருகே, நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

கரூர் மாநகராட்சி, திருச்சி சாலையில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் வளர்ந்து வரும் நகராக உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிகளை முடித்து, வீடு திரும்புவோரை நாய்கள் துரத்துகிறது. டூவீலர்களில் செல்வோர் சிலர் பயத்தில் கீழே விழுந்து விடுகின்றனர்.

இதனால், காந்தி கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாய்க்கடி பீதியில் உள்ளனர். எனவே, வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை, கட்டுப்படுத்த கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us