sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி

/

தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி

தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி

தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி


ADDED : மார் 29, 2024 01:07 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, வாங்கல் சாலையில் குப்பை சேகரிப்பு தொட்டி இல்லாததால், பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டி வருகின்றனர்.

அந்த குப்பையை முறையாக அள்ளாததால், மலைபோல் தேங்கி கிடக்கிறது. காற்று பலமாக வீசும்போது குப்பைகள் பறந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகின்றன. மழைக்காலங்களில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை நாள்தோறும் அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us