sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

/

அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி


ADDED : ஏப் 27, 2024 09:53 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட எட்டியாக்கவுண்டனுார் பகுதியில், 50 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படவில்லை.

பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த இப்பகுதி மக்கள் வரும் திங்கள் அன்று சாலை மறியல் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி, அரவக்குறிச்சி டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தனிடம் மனு கொடுக்க சென்றபோது, 'குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் வழங்கப்படவில்லை, பணியை விரைந்து முடித்து திங்கட்கிழமை காலை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என' தெரிவித்தார். கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், 50 குடும்பங்கள் வசித்து வரும் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படாதது வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us