sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி

/

மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி

மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி

மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி


ADDED : டிச 23, 2024 10:01 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி பகுதிகளில் இருந்து, தாளியாம்பட்டி வரை செல்லும் தார் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மேட்டுபட்டி அய்யர்மலை பிரிவு சாலை முதல் தாளியாம் பட்டி பிரிவு வரை, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக, சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது தடுமாறுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us