sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோரம் முள்செடி அகற்ற மக்கள் கோரிக்கை

/

சாலையோரம் முள்செடி அகற்ற மக்கள் கோரிக்கை

சாலையோரம் முள்செடி அகற்ற மக்கள் கோரிக்கை

சாலையோரம் முள்செடி அகற்ற மக்கள் கோரிக்கை


ADDED : மே 11, 2025 01:03 AM

Google News

ADDED : மே 11, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டு மருதுார், பணிக்கம்பட்டி செல்லும் பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.

இந்த சாலையில் கட்டப்பட்டுவரும் மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி, மூன்று நாட்களுக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட உள்ளது. ஆனால், சாலையோரம் முள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, டவுன் பஞ்., நிர்வாகம் முள் செடிகளை அகற்றி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us