sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்

/

பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்


ADDED : ஜன 15, 2025 12:53 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :

பொங்கல் பண்டிகையையொட்டி, கரூரில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் கோவில்களில் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் போகியுடன் பொங்கல் பண்டிகை தொடங்கியது. கரூரில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில்களில், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில், நின்று சுவாமியை வழிபட்டனர்.

கரூர் மேட்டுத்தெரு கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக வீடுகளில் பொதுமக்கள், சுவாமியை வழிபட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, குடும்பத்துடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us