sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்

/

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்


ADDED : மே 18, 2025 06:32 AM

Google News

ADDED : மே 18, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலை, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகும். இந்த சாலையில், பள்-ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, மின்வாரிய அலுவ-லகம் மற்றும் வணிக நிறுவனங்கள் என பல்வேறு அலுவல-கங்கள் செயல்படுகின்றன.

இந்த சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி விடுகிறது.

தேங்கிய கழிவுநீர் நிரம்புவதால், சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை பார்வை-யிட்டு, விரைவில் கழிவுநீர்

கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்-பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us