sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி

/

வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி

வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி

வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி


ADDED : செப் 30, 2024 06:35 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி, வைகோ நகர் பகுதிக்கு சிமென்ட் சாலை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி கிராமத்தில் வைகோ நகர் உள்ளது.

மழை காலங்களில், சாலைகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிமென்ட் சாலை அமைக்க வேண்டி மக்கள் பல முறை கோரிக்கை மனுக்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us