sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெருவிளக்கின்றி மக்கள் அவதி

/

தெருவிளக்கின்றி மக்கள் அவதி

தெருவிளக்கின்றி மக்கள் அவதி

தெருவிளக்கின்றி மக்கள் அவதி


ADDED : அக் 14, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, 3வது வார்டு பகுதியில் மரக்-கடை சந்து பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகு-தியில் சில இடங்களில் மின்கம்பம் இருந்தும் அதில் மின்வி-ளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளதால் விஷஜந்துக்கள் உலா வருகின்றன. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.






      Dinamalar
      Follow us