sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்

/

மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்

மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்

மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 04, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, ஜன. 4-

குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், முள்ளிப்பாடி பஞ்.,ல், மக்கள் திட்டமிடல் இயக்க சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

சேர்வைகாரன்பட்டியில், நுாலகம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்., தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் கணேசன் தீர்மானங்களை வாசித்தார்.

இதில், 2025-26ம் ஆண்டுகளில் கிராம வளர்ச்சி திட்டப் பணிகள், முள்ளிப்பாடி ஊராட்சி பகுதிகளில் முன்களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இளம் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக

வாழ்வாதார இயக்கம் மூலம் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பஞ்., துணைத்தலைவர் ராமநாதன், வார்டு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணித்தள பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மக்கள் திட்டமிடல் குழு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us