sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு

/

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு


ADDED : அக் 30, 2024 01:28 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 30-

கடவூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டக் கோரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், கடவூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 2017ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை, பள்ளிக்கு என சரியான வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சில வகுப்புகள் மரத்தடியில் செயல்படுகிறது. மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க

வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us