/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு
/
நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு
நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு
நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜூலை 16, 2024 01:48 AM
கரூர்: நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் அதிகாரம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் தான்தோன்றிமலை ஜீவா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தெரு நாய்களில் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ரேஷன் கடை அருகில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இப்பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். குழந்-தைகள் செல்லும் போது நாய்கள் விரட்டி கடிக்கிறது. இரண்டு சக்-கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதால் விபத்தில் சிக்கு-கின்றனர். வீட்டு வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்று விடுகி-றது. எனவே நாய்களை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.