sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்

/

சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்

சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்

சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்


ADDED : டிச 06, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழக சட்டசபை குழுக்களுக்கு வரும், 20க்குள் மனுக்கள் அனுப்பி வைக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு சட்டசபை 2024-25ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, கரூர் மாவட்டத்தில் விரைவில் வர உள்ளது. இதனையொட்டி பொது பிரச்னை, குறைகள் குறித்து மனுக்களை தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை 600 009 முகவரியிட்டு, நேரடியாகவோ, கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் மூலமாகவோ டிச., 20 க்குள் அனுப்பலாம். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். உரிய காலத்திற்கு பின் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us