sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மருந்தாளுனர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மருந்தாளுனர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மருந்தாளுனர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மருந்தாளுனர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி முன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.

மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வில் உள்ள தேக்க நிலையை உடனடியாக களைய வேண்டும். தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பும் முடிவை கைவிட வேண்டும். பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்துகளில், வெப்ப நிலையை பராமரிக்க வேண்டி குளிர் சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் சிவசண்முகம், முஸ்தபா, அறிவுச்செல்வி, குமரேசரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us