sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அன்னாசி பழம் விற்பனை ஜோர்

/

அன்னாசி பழம் விற்பனை ஜோர்

அன்னாசி பழம் விற்பனை ஜோர்

அன்னாசி பழம் விற்பனை ஜோர்


ADDED : டிச 08, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னாசி பழம்

விற்பனை ஜோர்

கரூர், டிச. 8-

தமிழகத்தில் கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ளிட்ட, சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அன்னாசி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் தமிழக தேவைக்கு, கேரளா மாநிலத்தில் இருந்து, அன்னாசி பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கேரளா மாநிலத்தில் தற்போது, அன்னாசி பழம் சீசன் தொடங்கியுள்ளது.

இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், திருச்சி, ஈரோடு மற்றும் கோவை சாலைகளில், கேரள வியாபாரிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ அன்னாசி பழம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us