/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு
/
இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : மே 18, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பாம்ப-லம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
அப்பகு-தியை சேர்ந்த தனுஷ், 25. சரவணன், 25, மற்றும் சிலர் போக்குவ-ரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகை-யிலும், அச்சுறுத்தும் வகையிலும் டிஜிட்டல் பேனரை வைத்திருந்-தனர். அதை அகற்ற கோரி, பலமுறை தெரிவித்தும் முன் வரா-ததால், இரண்டு பேர் மீது, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் வழக்குப்-பதிவு செய்து விசாரித்து வருகின்றார்