sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்

/

சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்

சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்

சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்


ADDED : மார் 11, 2026 09:18 AM

Google News

ADDED : மார் 11, 2026 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால், வலைய-பட்டி சட்ரஸில் இருந்து பணிக்கம்பட்டி, மேட்டுமருதுார் வழியாக, கல்லு பாலத்தில் கொடிங்கால் வடிகால் வாய்க்கா-லுடன் இணைகிறது. இந்த சிவாயம் காட்டுவாரி, வலையப்பட்-டியில் இருந்து பணிக்கம்பட்டி ஒல்லிவிட்டான் கோவில் வரை, சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். வாய்க்காலில் செடி, கொடிகள் முழுவதும் வளர்ந்து தண்ணீர் வெளியேற முடி-யாமல் தேங்கியுள்ளது. அவ்வப்

போது பெயரளவில் மட்டுமே

ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.

வடிகால் வாய்க்காலில் உள்ள, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, விவசாயிகள் பாதிக்காத வகையில், மழை காலங்களில் தண்ணீர் உடனே செல்லும் வகையில், துரிதமாக துார்வார நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள், குளித்-தலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் கலெக்ட-ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us