sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., சார்பில் உறுதிமொழி ஏற்பு

/

டி.என்.பி.எல்., சார்பில் உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., சார்பில் உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., சார்பில் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 22, 2025 01:28 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், புகழூர், தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், மத நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலையின் துணை பொது மேலாளர் நாராயணன் தலைமை வகித்தார்.

நாட்டில் பெருகிவரும் ஜாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிர்க்கும் வகையிலும், வன்முறையிலும் ஈடுபடாமல், மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடவேண்டியும் உறுதிமொழியேற்று கொண்டனர். நிகழ்ச்சியில், உதவி பொதுமேலாளர் சபாபதி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us