sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : நவ 28, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் மீது போக்சோ வழக்கு

ஈரோடு, நவ. 28-

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தோடு, காலிங்கராயன் பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரவீன் குமார், 24, டிரைவர். இவர், பவானியை சேர்ந்த, 18 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். தகவல் அறிந்த குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். பிரவீன்குமார் மீது, போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us