sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ

/

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ


ADDED : மே 19, 2025 01:42 AM

Google News

ADDED : மே 19, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, திருமணம் செய்துகொள்வதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை, போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது

செய்தனர்.

கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் அஜித்குமார், 23; இவர் கடந்த, 2024 மார்ச், 13ல், 17 வய-துடைய சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்-துள்ளார். பின், சிறுமிக்கு அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஆனால், அஜித்குமார் கடந்த, 16ல் வேறு ஒரு பெண்ணை திரு-மணம் செய்துகொண்டார். இதுகுறித்து, சிறுமி அளித்த புகார்படி, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us