sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரியாற்றில் மூழ்கி முதியவர் பலி போலீசார் விசாரணை

/

காவிரியாற்றில் மூழ்கி முதியவர் பலி போலீசார் விசாரணை

காவிரியாற்றில் மூழ்கி முதியவர் பலி போலீசார் விசாரணை

காவிரியாற்றில் மூழ்கி முதியவர் பலி போலீசார் விசாரணை


ADDED : மே 21, 2025 01:23 AM

Google News

ADDED : மே 21, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, காவிரியாற்றில் மூழ்கிய முதியவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வாங்கல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 70; இவர் கடந்த, 16 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வாங்கல் மல்லம்பாளையம் காவிரியாற்று பகுதியில், தண்ணீரில் மூழ்கி முனியப்பன் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, முனியப்பனின் மனைவி மல்லிகா, 61; வாங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் காவிரி யாற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது

வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us