sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

/

வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

வாலிபரை ஆயுதங்களால் தாக்கியநபர்கள் குறித்து போலீசார் விசாரணை


ADDED : ஏப் 17, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை ஆயுதங்களால் தாக்கி விட்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம், புகழூர் மீனாட்சி நகரை சேர்ந்த பொன்னம்பலம் என்பவரது மகன் கார்த்திக், 30; இவர் கடந்த, 15 இரவு தோட்டக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆயுதங்களுடன் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், கார்த்திக்கின் தலையில் அடித்து விட்டு, தப்பி விட்டனர். படுகாயமடைந்த கார்த்திக், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, கார்த்திக் அளித்த புகாரின்படி, ஆயுதங்களுடன் வந்து தாக்கிய மர்ம நபர்களை, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us