sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

/

கிணற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

கிணற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

கிணற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை


ADDED : நவ 10, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் ஆண் சடலம்

போலீசார் விசாரணை

கரூர், நவ. 10-

கரூர் அருகே, அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் வி.ஏ.ஓ., முருகேசன், 55; இவர், நேற்று முன்தினம் கரூர் அருகே நத்தமேடு பகுதியில் உள்ள, நெடுஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அடையாளம் தெரியாத, 50 வயதுடைய ஆண் உடல் அழுகிய நிலையில், கிடப்பதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார், கிணற்றில் இருந்து ஆண் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் இருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us