sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில் மோதியதில் போலீஸ் உயிரிழப்பு

/

ரயில் மோதியதில் போலீஸ் உயிரிழப்பு

ரயில் மோதியதில் போலீஸ் உயிரிழப்பு

ரயில் மோதியதில் போலீஸ் உயிரிழப்பு


ADDED : டிச 10, 2025 11:12 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ரயில் மோதிய விபத்தில் நேற்று ரயில்வே போலீஸ் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நொய்யல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 42; கரூரில் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார்.

இவர், நேற்று கரூர்-ஈரோடு ரயில்வே பாதை நொய்யல் அருகே, சிறுநீர் கழித்து விட்டு, ரயில்வே பாதையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில், பன்னீர் செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன், பன்னீர் செல்வம் உயிரிழந்தார். கரூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us