sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை

/

நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை

நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை

நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை


ADDED : ஏப் 07, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் பெரிய நடுப்-பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் தொடங்கியது.

நேற்று முன்தினம் புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று படி பூஜை நடந்தது.

இப்பூஜை 11ம் தேதி வரை குக்கிராமங்களுக்கு நடக்கும். விழா-வையொட்டி, அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து, சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.இதே போல, 18 கிராமங்களில் உள்ள ஒவ்வொருவர் வீடுக-ளிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

வரும், 13ல் பொங்கல் வைத்து, வடிசோறு பூஜை நடக்கிறது. 14ல் கோவிலில் இருந்து புறப்பட்டு, கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து 15ல்அபிஷேகம், மாவிளக்கு, கிடா-வெட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us