/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்
/
பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்
ADDED : ஆக 13, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: எறிபத்த நாயனாரின், பூக்குடலை திருவிழாவையொட்டி, நேற்று சிவனடியார்கள் விரதம் தொடங்கினர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பிரசித்தி பெற்ற எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வரும் செப்., 30ல் நடக்கிறது. இதற்காக, அர்த்தசாம பூஜை அடியார்கள் அறக்கட்-டளை சார்பில், நேற்று மாலை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 25க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ருத்-ராட்ச மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின், பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.

