sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்

/

செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்

செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்

செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்


ADDED : செப் 05, 2025 01:03 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் வரும், 8ல் நடக்கிறது. அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து,

இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியை மேற் கொள்ளாத பயிற்சியாளர்கள் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம். தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்யலாம். மேலும் விபரம் பெற, 04324-299422, 9443015914, 9566992442 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us