sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது

/

கரூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது

கரூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது

கரூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது


ADDED : அக் 25, 2025 01:40 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இரு ந்த, கோவில் நிலம் நேற்று மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, வெண்ணைமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காதப்பாறை பஞ்., சேரன் நகர் அருகில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, வெண்ணைமலை பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 4.11 ஏக்கர் நிலத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான, அதிகாரிகள் மீட் டனர். பிறகு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான காலி நிலம் என, போர்டு வைக்கப்பட்டது. கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us