sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு

/

சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு

சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு

சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு


ADDED : டிச 04, 2024 06:48 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கீழமடை மாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேக்கன், 36; கூலித்தொழிலாளி. இவரது தங்கை ரேவதி. இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த, 1ல், தேக்கன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ரேவதி, இவரது கணவர் செல்லாண்டி ஆகிய இருவரும், சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், தேக்கனின் தந்தை நடேசன், தாய் ஜெயா உள்ளிட்டோரை தாக்கி உள்ளனர். காயமடைந்த தேக்கன், நடேசன், ஜெயா ஆகிய மூவரும், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து தேக்கன் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், செல்லாண்டி, ரேவதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us