sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்

/

செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்

செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்

செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்


ADDED : டிச 02, 2025 02:16 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், மேட்டுப்பட்டி பகுதியில், மானாவாரி விளை நிலங்களில் நிலக் கடலை செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். கடலை சாகுபடிக்கு பருவ மழை பெய்வதால், தண்ணீர் பிரச்னை இன்றி செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தற்போது விவசாய தொழிலாளர்களை கொண்டு, செடிகள் நடுவில் வளர்ந்த களைகளை அகற்றும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us