sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

/

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : மார் 11, 2026 08:56 AM

Google News

ADDED : மார் 11, 2026 08:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டை அடுத்த நாதகவுண்டம்பாளையம் செக்குமேடு புதுக்காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனியாக வசித்து வரும் குப்பாயி, 55, என்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். குப்பாயி கூச்சலிடவே ஜீவானந்தம் ஓட்டம் பிடித்தார்.

ஈரோடு தாலுகா போலீசில் அவர் அளித்த புகாரின்படி, வன்-கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து, ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் மூதாட்டி வீட்டில் புகுந்து, பாலியல் தொல்லை கொடுக்க முயன்று ஜீவா-னந்தம் கைதாகியுள்ளார் என்றும், போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us