/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு காப்பு
/
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு காப்பு
ADDED : டிச 25, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி போலீசார் பள்ளப்பட்டி கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாணி தெருவை சேர்ந்த அஷ்ரப், 56, என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்-திருந்த, 76 விமல் பாக்கு பாக்கெட்டுகளை பறி-முதல் செய்தனர்.

