sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்

/

சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்

சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்

சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்


ADDED : அக் 03, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டி கிராமத்தில், சிந்தலவாடி பஞ்சா-யத்து நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சா-யத்து, புனவாசிப்பட்டி கிராமத்திற்கு பஞ்சாயத்து சார்பில் ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மற்றும் பஞ்சாயத்து தலைவர், செயலாளர்கள் பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு முறையாக மக்களுக்கு தெரிவிக்காதது ஆகிய நிர்வாக சீர்-கேடுகளை கண்டித்து, நேற்று காலை புனவாசிப்-பட்டி கிராமத்தில் மக்கள் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சிந்தலவாடி பஞ்சாயத்தில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால், அதனை இரண்டாக பிரிப்பது குறித்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us