sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்

/

அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்

அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்

அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்


ADDED : செப் 16, 2025 01:28 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் தங்கவேல் உதவித்தொகை வழங்கிய பின், கூறியதாவது: பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லுாரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில், 124 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப்ரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us