sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : மார் 07, 2026 03:50 AM

Google News

ADDED : மார் 07, 2026 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், தனியார் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். குளித்தலை மற்றும் தோகைமலை யூனியன் கமிஷனர்கள் மணிமேகலை, வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசி கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கு லேப்டாப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் சாகுல், நகராட்சி கவுன்சிலர்கள் குளித்தலை மற்றும் தோகைமலை யூனியன் அலுவலர்கள், பணியாளர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us