sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : நவ 25, 2025 01:11 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாறுதல், திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 240 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 நபருக்கு, 63,600 ரூபாய் மதிப்பீட்டிலான செயற்கை கால் கருவி, 1 நபருக்கு, 15,750 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலி, 1 நபருக்கு, 25,000 ரூபாய் மதிப்பிலான வங்கிக்கடன் மானியம், 3 பேருக்கு திறன் பயிற்சி சான்றிதழ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, 1 நபருக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெண் ஓட்டுனர்களுக்கான ஆட்டோ மானிய உதவித்தொகை என மொத்தம், 7 பயனாளிகளுக்கு, 2.04 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us