sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்

/

போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்

போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்

போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்


ADDED : செப் 20, 2024 02:30 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நேற்று நடந்தது.

மண்டல தலைவர் பூபதி தலைமை வகித்தார். இதில், நான்கு ஆண்டுகள் முடிந்த பின், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், தமிழக அரசு இழுத்தடிப்பு செய்கிறது. போக்குவரத்து கழக பணியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 2022 முதல் ஓய்வூதியர்களின் பண பலன்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில் இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாநில சம்மேளன துணை பொதுச்செயலாளர் முருகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us