sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொசு உற்பத்தியால் பொதுமக்கள் அவதி

/

கொசு உற்பத்தியால் பொதுமக்கள் அவதி

கொசு உற்பத்தியால் பொதுமக்கள் அவதி

கொசு உற்பத்தியால் பொதுமக்கள் அவதி


ADDED : அக் 23, 2024 01:35 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 23-

கரூரில் பொது

குடிநீர் குழாயில் இருந்து, கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால், தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

கரூர் கருப்பாயி கோவில் தெருவில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி யில் கரூர் மாநகராட்சி சார்பில், பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், வீணாகும் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை துாங்க முடியாமல், பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கருப்பாயி கோவில் தெருவில், பொது குடிநீர் குழாய் பகுதியில், கழிவு நீர் செல்லும் வகையில், வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us