sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்

/

நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்

நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்

நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்


ADDED : ஏப் 27, 2025 04:17 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் புகழூர் காகித ஆலை சார்பில், வெறி நோய் தடுப்பூசி முகாம், வேலாயு-தம்பாளையத்தில் நடந்தது.

முகாமை, புகழூர் நகராட்சி தலைவர் குண சேகரன் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, புகழூர் நகராட்சி பகுதிகளில் வீடுகள், விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும், 300 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முகாமில் வெறி நோய் தடுப்பூசி போடப்-பட்டது.காகித ஆலை முதன்மை மேலாளர் சிவக்குமார், கால்நடை பரா-மரிப்பு துறை உதவி இயக்குநர் லில்லி அருள்குமாரி, கால்நடை மருத்துவர்கள் கண்ணன், கோபிநாத், சுமதி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us