sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எள் செடிகளுக்கு கிடைத்துள்ள மழை நீர்

/

எள் செடிகளுக்கு கிடைத்துள்ள மழை நீர்

எள் செடிகளுக்கு கிடைத்துள்ள மழை நீர்

எள் செடிகளுக்கு கிடைத்துள்ள மழை நீர்


ADDED : செப் 29, 2024 03:25 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிதமான மழை பெய்ததால் மானாவாரி எள் செடிகளுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவண-புரம், வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, வீரியபா-ளையம், பஞ்சப்பட்டி, மணவாசி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது.இந்த மழையால், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்-டுள்ள எள், சோளம், துவரை செடிகளுக்கு மழை நீர் கிடைத்துள்-ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் வளர்ச்சிக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். மேலும் கடந்த, 25 நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us