sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வயலில் புகுந்த மழைநீர்

/

வயலில் புகுந்த மழைநீர்

வயலில் புகுந்த மழைநீர்

வயலில் புகுந்த மழைநீர்


ADDED : அக் 29, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பியது. நிரம்பி வழிந்த தண்ணீர், வடிகால் மூலம் பொம்மசமுத்திரம்

ஏரிக்கு செல்லும் நிலையில், ஏரியின் அருகே உள்ள, 20க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில், தண்ணீர் புகுந்து தேங்கி காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us