/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் ரஸ்தாளி தார் ரூ.450க்கு விற்-பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் ரஸ்தாளி தார் ரூ.450க்கு விற்-பனை
லாலாப்பேட்டை மண்டியில் ரஸ்தாளி தார் ரூ.450க்கு விற்-பனை
லாலாப்பேட்டை மண்டியில் ரஸ்தாளி தார் ரூ.450க்கு விற்-பனை
ADDED : ஏப் 07, 2025 02:20 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை மண்டியில், வாழை தார்கள் ஏலத்தில் விற்கப்-பட்டன.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதி-களில் விவசாயிகள் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்-றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் கொண்டு வந்து விற்று வருகின்றனர். கடந்த வாரத்தில் இருந்து வாழைத்தார், 100 ரூபாய் விலை உயர்ந்து விற்-கப்பட்டது. பூவன் வாழைத்தார் ஒன்று, 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

