sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விஷ பூச்சி கடித்ததில் ரேஷன் விற்பனையாளர் பலி

/

விஷ பூச்சி கடித்ததில் ரேஷன் விற்பனையாளர் பலி

விஷ பூச்சி கடித்ததில் ரேஷன் விற்பனையாளர் பலி

விஷ பூச்சி கடித்ததில் ரேஷன் விற்பனையாளர் பலி


ADDED : அக் 22, 2025 01:11 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 37. தான்தோன்றிமலையில் உள்ள, ரேஷன் கடை யில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 18 ல் ரேஷன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, விஷ பூச்சி பிரபாகரனின் வலது முழங்காலில் கடித்துள்ளது.

இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன், உயிரிழந்தார். இதுகுறித்து, பிரபாகரனின் மனைவி போதும் பொண்ணு, 32; போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us