sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்

/

சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்

சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்

சிவப்பு சோளம் அறுவடை தொழிலாளர்கள் மும்முரம்


ADDED : ஜூலை 04, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், வயலுார் பகுதியில் சிவப்பு சோளம் பயிர்கள் அறுவடை பணி நடந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம், வரகூர், வயலுார், நடுப்பட்டி, பாம்பன்பாட்டி பகுதிகளில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. சோளம் பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

தற்போது வளர்ச்சியடைந்த சோளம் விளைச்சல் கண்டுள்ளது. இவை, விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. சோளத்தட்டு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. இப்பகுதியில், 30 ஏக்கர் பரப்பளவில் சோளம் அறுவடை பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us