sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

/

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு


ADDED : ஏப் 01, 2025 07:36 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு திறக்கப்பட்ட, 200 கன அடி தண்ணீர் நேற்று, 100 கன அடியாக குறைக்-கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 47.77 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 16 கன அடி தண்ணீர் வந்தது.

* மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 1,085 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us