sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி

/

குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி

குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி

குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி


ADDED : அக் 26, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று 7வது சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர் நிலை கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

சப் - கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் விஜயா, குளித்தலை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் மயில்சாமி பங்கேற்று, 7வது சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர்நிலை கணக்கெடுப்பு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மற்றும் குளம், குட்டை சம்பந்தமான நீர் நிலை கணக்கெடுப்பு, மற்றும் பணி முன்னேற்றம் சம்பந்தமாகவும், பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

பயிற்சியில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் குளித்தலை சிவக்குமார், கடவூர் நிவேதா, தோகைமலை சக்திவேல் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us